ஷா ஆலம், மே 22- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ் ஒ.பி. விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஸ்ரீ டாமன்சாரா, ஜாலான் மெர்கோடா, காலை சந்தையில் வியாபாரம் புரியும் 13 வணிகர்களுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டது.உடல் உஷ்ணத்தை அளவிடும் கருவியை வைத்திராதது மற்றும் மைசெஜாத்ரா ஸ்கேன் இல்லாதது ஆகிய குற்றங்களுக்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பக்ருடின் அப்துல் ஹமீட் கூறினார்.
தங்கள் வருகையை பதிவு செய்தாத மற்றும் உடல் உஷ்ணத்தை அளவிடத் தவறிய இரு வாடிக்கையாளர்களுக்கும் இச்சோதனையின் போது அபராதம் விதிக்கப்பட்டது என்றார் அவர்.
இச்சோதனையின் போது லைசன்ஸ் இன்றி வியாபாரம் செய்த 30 பேருக்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அமலாக்க அதிகாரிகள் குற்றப்பதிவுகளை வழங்கியதாகவும் அவர் அவர் சொன்னார்.
ECONOMY
உடல் உஷ்ணம் சோதிக்கும் கருவி இல்லை- 13 வியாபாரிகளுக்கு அபராதம்
22 மே 2021, 11:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரில் RM80 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள், 60,000 புதிய வேலைவாய்ப்புகள் பதிவு
Shalini Rajamogun, Norrasyidah Arshad
18 மே 2026

national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

national
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - அமைச்சர் முகமட் சாபு எச்சரிக்கை
Shalini Rajamogun
14 மே 2026

national
அரசு திட்டங்கள் அனைத்தும் இலக்கு குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு
Shalini Rajamogun
13 மே 2026

உங்கள் கருத்து என்ன?




