கோலாலம்பூர், டிச 17- மடாணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று தலைநகரில் உள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெறவுள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் மற்றும் டத்தோஶ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி, தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோர் இந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்த 2025 அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, ஏழு அமைச்சர் பதவிகளும் எட்டு துணை அமைச்சர் பதவிகளும் மற்றும் இலாகா மாற்றங்கள் இடம்பெற்றன.
சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சர்களும் மாட்சிமை தங்கிய மாமன்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணமும் விசுவாசப் பிரமாணமும் எடுத்துக் கொள்கின்றனர். பின்னர் நியமனப் பத்திரங்களில் கையெழுத்திடவுள்ளனர்.
மடாணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாண நிகழ்வு இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெறுகிறது
17 டிசம்பர் 2025, 6:33 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள சிறு நிறுவனங்களுக்கு உதவ அரசாங்கம் கூடுதலாக 5 பில்லியன் ரிங்கிட் வழங்குகிறது
Pakiya
21 ஏப்ரல் 2026

national
மடாணி அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய கவனம் செலுத்தப்படுவதைத் தொடர்ந்து உறுதி செய்யும்
Evelyn Moses
14 பிப்ரவரி 2026

national
மாட்சிமை தங்கிய பேரரசருக்கு 2026 பட்ஜெட் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது
Evelyn Moses
9 அக்டோபர் 2025

national
பூடி டீசல் மற்றும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு - மடாணி அரசாங்கத்திற்குப் பாராட்டு
Shalini Rajamogun
16 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




