ஷா ஆலம், செப் 28- சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று சற்று உயர்ந்து 1,231 ஆக ஆனது. நேற்று இந்த எண்ணிக்கை 979 ஆக மட்டுமே இருந்தது.நாட்டில் இன்று 11,332 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்று இந்த எண்ணிக்கை 10,959 ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சரவா மாநிலத்தில் மிக அதிகமாக 2,358 சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் 1,319 சம்பவங்களுடன் ஜோகூரும் 1,088 சம்பவங்களுடன் கிளந்தானும் உள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
சபா – 965
பினாங்கு– 895
கெடா – 819
பேராக் – 678
பகாங் – 677
திரங்கானு – 629
மலாக்கா– 303
கோலாலம்பூர் – 240
நெகிரி செம்பிலான் – 89
புத்ரா ஜெயா – 19
பெர்லிஸ் – 19
லபுவான் – 3
ECONOMY
சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்று 1,231 ஆக உயர்வு: நாட்டில் 11,332 சம்பவங்கள் பதிவு
28 செப்டெம்பர் 2021, 10:29 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் புதிய திட்டம்: பிரதமர் தொடக்கி வைத்தார்
Shalini Rajamogun
17 மே 2026

உங்கள் கருத்து என்ன?




