ஷா ஆலம், செப். 4 - தேசிய ஆசிரியர், பணியாளர் சங்க (என்.யு.டி.பி.) சிலாங்கூர் மாநிலப் பிரிவின் ஏற்பாட்டில் தமிழ் மொழிக் கருத்தரங்கு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தீபகற்ப மலேசிய தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் சிலாங்கூர் மாநிலப் பிரிவின் தலைவர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி தலைமையிலான குழுவினருடன் இன்று நடைபெற்ற மரியாதை நிமித்தச் சந்திப்பின் போது இந்த மாநாடு குறித்த தகவல் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
தமது அலுவகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிற விஷயங்களுடன் சிலாங்கூர் மாநிலத்தில் கல்வி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கல்வியாளர்களின் நலனை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில என்.யு.டி.பி. ஏற்பாட்டில் தமிழ் மொழிக் கருத்தரங்கு - நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும்
4 செப்டெம்பர் 2025, 10:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பொருளாதார நிச்சயமற்ற தன்மை, ஊழியர்கள் தற்போதைய வேலையில் நீடிக்க அறிவுறுத்தல்
Shalini Rajamogun
16 ஏப்ரல் 2026

selangor
கிள்ளான் பள்ளத்தாக்கில் வேலை இழப்பு அதிகரிப்பு: முதலீட்டு நிறுவனங்களின் மறுசீரமைப்பே காரணம் என பாப்பாராய்டு விளக்கம்
Shalini Rajamogun
16 ஏப்ரல் 2026

selangor
போதைப்பொருள் மயக்கத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தேவை - பாப்பா ராய்டு
PAKIYA, Nazli Ibrahim
5 ஏப்ரல் 2026

selangor
போதையில் அல்லது போதைப்பொருள் மயகத்தில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு சிறைத் தண்டனை, பிரம்படியுடன் கடும் தண்டனை தேவை
Pakiya
30 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?





