ad

ஸாரா கைரினா மரணம் தொடர்பில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக  ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

21 ஆகஸ்ட் 2025, 8:56 AM
ஸாரா கைரினா மரணம் தொடர்பில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக  ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

சிப்பாங், ஆக. 21 - ஸாரா கைரினா மகாதீர் சலவை இயந்திரத்தில் திணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி பொதுமக்களை அச்சப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில்  பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் கைராதுல் அனிமா ஜெலானி முன்னிலையில் தமக்கு
திராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 39 வயதான சித்தி ஹஜார் அஃப்லா ஷாருடின் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6.ஆம் தேதி மதியம் 1.20 மணிக்கு தனது "SHA_Abrienda" என்ற டிக்டோக் கணக்கில் பொதுமக்களை அச்சப்படுத்தும் வகையில் கருத்தை வெளியிட்டதாக  அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.