செராஸ், ஆக. 2-
பக்கவாத நோய்க்குப் பின்னர் ஏற்பட்ட மூட்டு வலியால் நடப்பதற்குப் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறார் ருக்குமணி த/பெ எத்திராஜூ எனும் மாது. ருக்குமணியின் நிலையைக் கேள்வியுற்ற பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் அவருக்கு உதவியாக சக்கர நாற்காலியை அன்பளிப்பாக வழங்கினார்.
இதன் வழி இவரின் சிரமத்தை வேய்ன் ஓங் ஓரளவு குறைத்திருப்பதாகத் தெரிகிறது.
நடப்பதற்குப் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்த எனக்கு சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் தக்க நேரத்தில் சக்கர நாற்காலியை வழங்கியுள்ளார்
இதற்காக அவருக்கு இவ்வேளையில் நானும் எனது கணவரும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறினார்.
இதற்கு முன்பு தனது கண் அறுவை சிகிச்சைக்கு வேய்ன் ஓங் 1,000 வெள்ளி வழங்கியிருப்பதையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
உடல் நலம் குன்றிய ருக்குமணிக்கு சக்கர நாற்காலி- பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
2 ஆகஸ்ட் 2025, 12:41 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Selangor pergiat saringan awal warga emas, kesan penyakit kronik lebih awal
Kathiravan Manoharan
24 ஏப்ரல் 2026

national
சமூக ஊடகத்தின் வழி நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டை 68 வயது முதியவர் நீதிமன்றத்தில் மறுத்தார்
Pakiya
21 ஏப்ரல் 2026
selangor
மூத்த குடிமக்களில் 39 விழுக்காட்டினர் நீரிழிவு நோயாலும், 73 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்
Pakiya
21 ஏப்ரல் 2026

national
ஒரு வாரத்திற்கு மேல் காணாமல் போன முதியவர் சடலமாக மீட்பு
Rajah Ramaya
22 செப்டெம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




