ad
ECONOMY

மாநில அரசு பிங்காஸ் திட்ட பெறுநர்களை அதிகரித்துள்ளது

29 நவம்பர் 2022, 4:29 AM
மாநில அரசு பிங்காஸ் திட்ட பெறுநர்களை அதிகரித்துள்ளது

ஷா ஆலம், நவ 29 - 2023ஆம் ஆண்டிற்கான பிங்காஸ் பெறுபவர்களின் எண்ணிக்கை மாநில அரசு அதிகரிக்க உள்ளது  குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் விவாதித்தார்.

முந்தைய கிஸ் திட்ட ஒதுக்கீடு 25,000 பெறுநர்களுடன் ஒப்பிடும்போது மாநில அரசு பிங்காஸ் 5,000 புதிய பெறுநர்களை அதிகரித்து 30,000 பெறுநர்களாக உயர்த்தியுள்ளது என்று ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

மலேசிய தேர்தல் ஆணையத்தின் (எஸ்பிஆர்) புள்ளிவிபரங்களின்படி, மாநில சட்டமன்றப் பகுதியில் உள்ள சமீபத்திய வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திற்கு ஒதுக்கீடு எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி, 5,000 பெறுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.