ஷா ஆலம், அக் 12- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் (எம் பி.எஸ்.ஏ.) அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும் மீன்பிடி போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெறுவோருக்கு 22,000 ரிங்கிட் வரை ரொக்கப் பரிசு வெல்வதற்கான வாய்ப்பு காத்திருக்கிறது.மாநகர் மன்றத்தின் 22வது ஆண்டு நினைவு விழாவையொட்டி தாமான் தாசேக் ஷா ஆலமில் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இப்போட்டி நடைபெறும் என மாநகர் மன்றம் அறிவித்துள்ளது.
இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெறுவோருக்கு 10,022 ரிங்கிட்டும் மூன்றாம் இடத்தைப் பிடிப்போருக்கு 2,022 ரிங்கிட்டும் நான்கு முதல் 15வது இடங்களில் வருவோர் ஆறுதல் பரிசாக தலா 200 ரிங்கிட்டும் பெறுவார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் 03-5510 5133 இணைப்பு 1660 அல்லது 1284 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுக் கட்டணம் 100 ரிங்கிட்டாகும்.
ALAM SEKITAR & CUACA
எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில் மீன் பிடி போட்டி- 22,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு வெல்ல வாய்ப்பு
11 அக்டோபர் 2022, 3:27 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

national
உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
7 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




