ECONOMY

  சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளம்

26 நவம்பர் 2021, 12:04 PM
  சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளம்

ஷா ஆலம் 26 நவ;-அரசு ஊழியர்களுக்கு  சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளம் சிலாங்கூர்  அரசு ஊழியர்கள் அனைவரும் இவ்வாண்டு சிறப்பு உதவியாக  ஒன்றரை மாத சம்பளத்தை பெறுவார்கள்.

மாநில அரசாங்க  சேவை தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு  சிலாங்கூர் அரசு ஊழியர்களின் கடப்பாட்டையும்  முயற்சியையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த சிறப்பு உதவி   வழங்கப்படுவதாக  மாநில மந்திரிபுசார்   அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இவ்வாண்டு நோன்பு பெருநாளுக்கு முன்னதாக  ஒன்றரை மாத சம்பளத்தில் குறைந்த பட்ச தொகையாக ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்பட்டது.  எஞ்சிய அரை மாத  சம்பளத் தொகையான ஆயிரம் ரிங்கிட் இவ்வண்டு டிசம்பர்   29 ஆம் தேதி வழங்கப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.